விசா மோசடி | 11 நாட்களாக உணவு கூட இல்லை.. துபாயில் சிக்கிய கேரள சகோதரர்கள்.. பரிதாப நிலையில் மீட்பு!
துபாய் விசா முகவரால் ஏமாற்றப்பட்ட கேரள சகோதரர்கள் இருவர் 11 நாட்களாக உணவு கூட இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் சமூக சேவகர்கள் அவர்களை மீட்டு மீண்டும் இந்தியா அனுப்பிவைத்தனர்.