திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் காண இலவச தரிசன டோக்கனை வாங்க முயன்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி, கேமரா பேனா ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என இன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை விமர்சிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ம ...