இந்தியாவில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தாக்குதல் நடத்திய சீனா சில நாட்களுக்கு பிறகு அணுகுண்டு சோதனையை செய்து பார்த்ததாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்சகம் பள்ளத்தாக்கு தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், வியட்நாம், இந்தோனேசியா உள்ளிட்ட 20 ஆசிய பிராந்திய நாடுகளின் தலைவர்களை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு சீனாவில் ஒன்றிணைத்துள்ளது.
அமெரிக்கா வரி ஆயுதத்தை கொண்டு இந்தியா போன்ற நாடுகளை மிரட்டிக்கொண்டுள்ளது. ஆனால் சீனாவோ இந்தியா போன்ற போட்டி நாடுகளுக்கு குடைச்சல் தரும் நடவடிக்கைகளை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தொடங்கிவிட்டது.