அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஒரு கடிதத்தை மேற்கோள் காட்டி இந்தியா மற்றும் சீனாவை 'நரகக் குழிகள்' என்று கூறியதைத் தொடர்ந்து, ஈரான் அவற்றிற்கு ஆதரவாக அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது .
'சென்லிங்' எனப் பெயரிடப்பட்ட புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மாவட்டம், மார்ச் 26 அன்று சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்திய அரசாங்கத்தால் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டதுடன், காஷ்கர் மாகாணத்தின் கீழ் நிர ...
ஈரானிய எண்ணெய் இறக்குமதியில் சர்வதேசக் கட்டுப்பாடுகள் நிலவும் சூழலில், கப்பலின் இந்த திடீர் திசைமாற்றம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தாக்குதல் நடத்திய சீனா சில நாட்களுக்கு பிறகு அணுகுண்டு சோதனையை செய்து பார்த்ததாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்சகம் பள்ளத்தாக்கு தங்களுக்குச் சொந்தமானது என்று சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.