அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்தே உலகளவில் பொருளாதாரம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்தவகையில், இன்றைய நிலவரத்தின்படி, இந்திய பங்குசந்தைகள் வரலாறு காணாத கடும் வீழ்ச்சியில் தொடங்கியு ...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...
இன்று பங்கு சந்தையானது வார தொடக்கதிலேயே பெரும் சரிவுன் ஆரம்பித்துள்ளது சென்செக்ஸ்1500 சரிவுடன் ஆரம்பித்த வர்த்தகமானது மேலும் 1000 புள்ளிகள் இறங்கி 78619 புள்ளிகளில் வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது.
இந்தியப் பங்குச்சந்தைகள் 3ஆவது நாளாக ஏற்றத்துடன்
வர்த்தகமாகின்றன. காலை 10 மணி அளவில் மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 521 புள்ளிகள் உயர்ந்து 75 ஆயிரத்து 596 புள்ளிகளில் வர்த்தகமாகியது.