இணைய வழி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்குகளில் தொடர்புடைய 2 இளைஞர்களை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.46 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிகப்படியான பக்தர்கள் குவிந்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 87 பேர் அடுத்தடுத்து மயக்கமடைந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற ...