தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
நள்ளிரவு முதல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நாற்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. அதேபோல் கோவை - சேலம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள், திருவள்ளூர் மற்றும் அதன் சு ...