நாம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ஆழ்ந்து உறங்கும்போது மட்டுமே நமது உடலில் உள்ள 'ஸ்டெம்செல்கள்' வீரியமடைந்து, சிதைந்த திசுக்களைச் சீரமைக்கும் பணியைத் தொடங்குகின்றன.
எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பதை வெற்றியின் அடையாளமாகவும், ஓய்வு எடுப்பதை சோம்பேறித்தனமாகவும் கருதுவது தவறான பார்வை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.