திருப்பூர் அருகே காதலை கைவிட மறுத்ததால் கல்லூரி மாணவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சகோதரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தால் மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
பட்டுக்கோட்டை அருகே நெய்வாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.