தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலூர் கல்லூரி மாணவர் மரணம் குறித்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
சுர்ஜித் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஒரு நபர் ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது கவலைக்குரியது.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு கமல்ஹாசன் எம்.பி முதல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வரை பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றொர்களான சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி ஏரல் அருகே தனது சகோதரியைக் காதலித்த இளைஞரை 24 வயது இளைஞர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலை முக்காணியில் கவிணின ...