சென்னையில் கடந்த பத்தாண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையில் வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்த நிலையில், 13 மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பெற்றோர்கள் கூடி தலைமை ஆசிரியரின் அறை முன்பு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.