கும்பகோணம் அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் 2 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
சாலையில் கிடந்த ஆண்ட்ராய்டு போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசுப் பள்ளி மாணவர்கள். பள்ளிக்குச் சென்று பரிசு வழங்கி பாராட்டிய காவல் ஆய்வாளர். மாணவர்களால் பள்ளிக்கு பெருமை என தலைமை ஆசிரியர் பெருமிதம்.