பள்ளியின் குடிநீர்த் தேவைக்காக முதல் மாடியில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் மாணவர்கள் அந்தத் தொட்டியைப் பார்த்தபோது, பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவு இருந்ததாக ...
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில், 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர், 28 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கும்பகோணம் அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.