அயர்லாந்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் எதிர்த்து விளையாடிய வீரர் தாக்கியதில் காயமடைந்த 28 வயது வீரர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணமடைந்தார்.
“பாகிஸ்தானின் துணைப் பிரதமர் பயங்கரவாதிகளைச் ’சுதந்திரப் போராளிகள் என்று அழைப்பது வெறும் அவமானம் மட்டுமல்ல. அது அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாகும்” என அந்நாட்டு அணியின ...