அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகனின் மருமகள் பூர்ணிமா, தீக்காயத்துக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேபாளம் புதிய பிரதமராக பாலேந்திர ஷா என்பவர் நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், அடுத்த நாளே (இன்று) அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி சர்மா ஒலி கைது செய்யப்பட்டிருப்பது நேபாளத்தில் பரபரப்பை ஏற்படுத்த ...