நாமக்கல் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளரை முற்றுகையிட்ட பொதுமக்கள், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகாரில் அரசுப் பள்ளி ஒன்றில், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் கல்வித்துறை அதிகாரிகளின் வாகனத்தை மாணவிகளே அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நடந்த போராட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர். வன்முறையை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு அதிகரிக்கப்ப ...
கூடலூரில் 80 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வன உரிமை சட்டத்தின் கீழ் சாலை வசதியை முதல் முறையாக பெற்றுள்ள பழங்குடியின கிராம மக்கள் - சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றதால் மகிழ்ச்சி.