ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றையப் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் மோசமாக ஃபீல்டிங் செய்ததற்கு பிறகு இந்திய வீரர் ஷிகர் தவனால் பங்கமாக கலாய்க்கப்பட்டனர்.
இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசும் வரை மீண்டும் கம்பேக் கொடுக்கும் நம்பிக்கை இருந்ததாகவும், அதனை பார்த்த பின் அந்த நம்பிக்கை தகர்ந்ததாகவும் கூறியுள்ளார் ஷிகர் தவான்.