ஈரோடு அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தாத்தா, பேரன் உயிரிழந்த நிலையில், மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் நடைபெற்ற விசிக மாநாட்டுக்கு சென்று திரும்பிய வேன் எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
சென்னையிலிருந்து சாயல்குடி நோக்கி திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து, முன் சென்ற ஒரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியுள்ளார். இதில் அப்பேருந்தும், அதற ...