”இந்தியா ஒரு சனாதன நாடு, இந்தியாவையும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது, அடுத்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் சனாதனத்தை கொண்டு செல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு உள்ளது” என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
இந்த படத்தோட பெயரை பார்த்தவுடன் நாம் ஓரளவு படத்தின் கதையை ஊகித்து இருக்கலாம். ஒரு மனிதனுக்கு நிலம் எதற்காக?கண்டம், நாடு என பிரிந்து வாழ்வதால், எல்லோரும் சமமாக நடத்தப்படுகிறோமா அல்லது இதற்குள்ளும் பிரி ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.