குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சூழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சூழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
“மிக தெளிவான புயல் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த சில மணி நேரத்துக்கு கனமழை இருப்பதால் கவனமாக இருங்கள்” என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.