100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் அதிகமாக உள்ளது என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.