போகுவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் சிஐடியூ, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்பட 27 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர ...
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பணிமனை மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும்” என்று போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது அம்முற்று ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...