பாகிஸ்தானும் இந்தியாவும் தங்களுக்குள் இருக்கும் பகமையை விட்டு அமைதியை நிலைநாட்ட தாஷ்கண்டில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். அதுதான் தாஷ்கண்ட் ஒப்பந்தம் .
ராணுவ கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தும் கூட இன்னும் தொழில்நுட்ப மற்றும் வணிக அம்சங்கள் குறித்து இந்தியாவும் பிரான்சும் இன்னும் பேச்சுவார்த்தையை நடத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் பட்டுப் பாதைக்கு நிகராக, இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் புதிய பொருளாதார வழித்தடத்துக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.