இஸ்ரேல் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பிணைக்கைதிகளை நீக்க இதுவரை நெதன்யாகு அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துருக்கி அதிபர் இஸ்ரேலை குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தங்களை போர் குற்றவாளிகளாக சித்தரிக்க வேண்டாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.