100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் எப்படியும் குற்றவளிகளை திமுக அரசு கைது செய்து விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதிமுக போராட்டத்தை அறிவித்துள்ளது எம்.பி., கனிமொழி தெரிவித்தார்.