சில்லி சிக்கன் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்த நபர்கள், துண்டு சிக்கனை எடுத்து சாப்பிட்டதை தட்டிக் கேட்ட கடை உரிமையாளரின் கையை கத்தியால் கிழித்து அராஜகம் செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.