நண்பர் இறந்த தகவல் கேட்ட நிமிடமே உயிரைவிட்ட சகநண்பர்! “நட்புக்காக” படத்தை கண்முன் நிறுத்திய சம்பவம்!
பள்ளி, கல்லூரி, வேலை என எதிலும் இணைபிரியாமல் இருந்த நண்பர்கள், இறப்பிலும் இணைபிரியாமல் ஒருவர் மரணத்தை அறிந்து மற்றொருவரும் உயிரிழந்த நெகிழ்ச்சி சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.