மக்களவை தேர்தலை ஒட்டி பயணிகளின் வசதிக்காக தாம்பரம் கன்னியாகுமரி எழும்பூர் கோவை இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாணியம்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் பெங்களூர், கோவை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டள்ளது. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்தனர்.
திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான ரயில் பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டதை அடுத்து இன்று சோதனை ஓட்டம் மூலம் ஆய்வு செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் உள்ள அனைத்து வழித்தடங்களும் விபத்து ஏற்படாத வகையில் அமைக்கப்படும் என ரயில்வே தலைமை தொடர்பு அதிகாரி குகனேசன் தெரிவித்தார். அவருடன் நமது செய்தியாளர் பால வெற்றிவேல் ந ...