2 ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் புதிய மாற்றம் - ரயில்வே தலைமை தொடர்பு அதிகாரி விளக்கம்!

இரண்டு ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் உள்ள அனைத்து வழித்தடங்களும் விபத்து ஏற்படாத வகையில் அமைக்கப்படும் என ரயில்வே தலைமை தொடர்பு அதிகாரி குகனேசன் தெரிவித்தார். அவருடன் நமது செய்தியாளர் பால வெற்றிவேல் நடத்திய கலந்துரையாடலை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com