’2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்’ என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் தனது உடல்நிலை குறித்து அவதூறு பரப்பும் யூட்யூப் சேனல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது ...
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...