வேங்கைவயல் அவலம்: ஓராண்டை கடந்தும் திணறும் சிபிசிஐடி போலீசார் - கைகொடுக்காத டிஎன்ஏ முடிவு.. அடுத்து?
வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்தவர்கள் யார் என கண்டுபிடிக்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர். இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக பார்க்கலாம்...