100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களிடம் திமுக தரப்பில் நீட் எதிர்ப்புக்காக கட்டாய கையெழுத்து பெறப்படுவதாக கூறி, எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென்று நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் விஷால், தன்னுடைய சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை ...
தமிழ்நாட்டில் ரேபிடோ செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும்படி காவல் துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.