குஜராத்தில், சம்பள பாக்கியை கேட்ட பட்டியலின பணியாளரின் வாயில் தனது செருப்பைத் திணித்து தாக்கிய வழக்கில் 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை நகராட்சியால் திடீரென போடப்பட்ட வேகத்தடையால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த பெண் காவல் ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், எஸ்பி வந்திதா பாண்டே தலைமையிலான அதிகாரிகள் மயானம் வரை ...
கழிவுநீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு உடல்.. முறைப்படி சுடுகாட்டில் அடக்கம் செய்த தலைமைக்காவலர்.. எங்கு நடந்தது? முழுமையாக பார்க்கலாம்..
மதுரை அருகே இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் ரயில்வே பெண் காவலரொருவர். குடும்ப பிரச்னையா அல்லது மன அழுத்தம் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.