கோவையை சேர்ந்த சிறுவன் ஒருவன் தருமபுரியில் வைத்து கடத்தப்பட்டதாக கொடுத்த புகாரில், போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து ஒரே மணி நேரத்தில் சிறுவனை மீட்ட சம்பவம் பலரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், காணாமல்போன இந்திய மாணவியை காவல் துறை கண்டுபிடித்திருப்பது வியப்புக்குரிய வ ...
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்துவருகிறது. இந்த மழை இரவு 10 மணிவரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.