ஹரியானாவில் நேற்றைய தினம் பள்ளி பேருந்து விபத்துள்ளாகி இருந்தது. அதில் 6 குழந்தைகள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் அப்பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது ...
சுரங்கம் மற்றும் புவியியல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்த பிரதிமா என்னும் பெண் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக, ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.