நாமக்கல்லில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் 3 நாட்களாக சடலமாக கிடந்த பரிதாபம். இளைஞர் மரணம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் விசாரணை மேற ...
தேனி பூதிப்புரம் அருகே 18 வயது இளைஞர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் பி.சி.பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.