காஸாவில் இஸ்ரேல் இன அழிப்பை தொடங்கியுள்ளதாகவும், உலக நாடுகள் காஸாவைக் காப்பாற்ற வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளது பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...