திண்டுக்கல் அருகே சிலுவத்தூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை. கணவன் மனைவி உட்பட மூன்று பேரை நவல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.