அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு நிரந்தர தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக கட்சியின் பெயர் கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்த நிலையில், அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருக்கிறார். வெள்ளிக்கிழமை இதனை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரி ...
அதிமுக கொடி, பெயரைப் பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் ஓ.பிஎஸ்- ...