தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை ஓய்ந்தாலும் ஏரிகளில் நீர் திறப்பு மற்றும் உடைப்பு காரணமாக குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில், வீட்டின் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கிய மழை தண்ணீரில் தவறி விழுந்து ஒன்றை வயது குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெர ...
நள்ளிரவு முதல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நாற்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. அதேபோல் கோவை - சேலம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள், திருவள்ளூர் மற்றும் அதன் சு ...
ஆஸ்திரேலிய மாலுமி ஒருவர் பசிபிக் பெருங்கடலில் பச்சை மீன்களை உட்கொண்டும் மழைநீரை குடித்துக்கொண்டும் இரு மாதங்கள் கடலில் உயிர்பிழைத்த நிகழ்வு நடந்துள்ளது.