ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் மறந்து விட்டுச் செல்லும் வைஃபை ஏடிஎம் கார்டுகளை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
சூரிய ஒளி மின்சக்தி மூலம் செயல்படும் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டடுக்கு குளிர்சாதன பேருந்து நிழற்கூடத்தினை தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி திறந்து வைத்தார்.