இன்றைய சினிமா செய்திகளில் ஜெயிலர் 2வில் விஜய் சேதுபதி, `LIK', `வா வாத்தியார்' படங்களின் புதிய பாடல்கள் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளன.
பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார். இவர் எழுதிய பல க்ரைம் நாவல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இப்போது இவரது நாவலின் கதையை மையமாக வைத்து ‘ரேகை’ என்ற த்ரில்லர் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கோம். 2024-ல் முடியப்போற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைச்சிருக்காங்க என பேசவேண்டியுள்ளது. தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக க ...