எனக்கு உலகக்கோப்பை என்றால் ஒருநாள் உலகக்கோப்பை மட்டும் தான், அதைத்தான் சிறுவயதில் நான் கனவுகண்டேன், என் கிரிக்கெட் பயணமும் அதை நோக்கித்தான் இருந்தது என்று ஒருமுறை ரோகித் சர்மா உணர்ச்சிபொங்க தெரிவித்தி ...
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டுமென்பது இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. எனினும் இதுதொடர்பாக, பிசிசிஐயின் விண்ணப்பத்தை ஐசிசி நிராகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக் ...
”இந்திய அணியில் ஏழு சிறந்த வீரர்களின் கிரிக்கெட் வாழ்வை பிசிசிஐ தேர்வுக் குழு முடிவுக்கு கொண்டு வந்தது” என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.