கோபிசெட்டிபாளையம் அருகே கோயிலில் பொங்கல் வைத்தபோது தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த 8 வயது சிறுவன் உட்பட 9 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த சாதனைச் செய்திகளுக்கு மத்தியில் வேதனைச் செய்தி ஒன்றும் வெளியாகி உள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒன்பது மாணவர்கள், தமிழ் மொழிப்பாடத் தேர ...