இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வினை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட To Kill A Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படப் பிரிவில் தேர்வான நிலையில், இதற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.
ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.