இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அழுத்தமான நிலையிலிருந்து இந்திய அணியை மீட்டு எடுத்துவந்த கேஎல் ராகுல் சதமடித்து அசத்தினார்.
கேஎல் ராகுலை நம்பர் 6 பேட்ஸ்மேனாக களமிறக்குவது இந்தியாவை முக்கியமான தருணத்தில் காலைவாரிவிடும் என எச்சரித்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அம்பயர்களுக்கு எதிராக நடந்து கொண்ட விதம் மோசமான விதத்தில் அமைந்தது.