சிவகங்கையில் செயல்பட்டுவரு ஆதரவு அறக்கட்டளையின் மின்சார இணைப்பபை மின்வாரியம் துண்டித்ததால், 50 மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..
ஃபெஞ்சல் புயல் காரணமாக உளூந்தூர்பேட்டை பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. விவரத்தை வீடியோவில் காணலாம்..