சிவகங்கையில் செயல்பட்டுவரு ஆதரவு அறக்கட்டளையின் மின்சார இணைப்பபை மின்வாரியம் துண்டித்ததால், 50 மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..
ஃபெஞ்சல் புயல் காரணமாக உளூந்தூர்பேட்டை பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. விவரத்தை வீடியோவில் காணலாம்..
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...