2025ஆம் ஆண்டானது எப்போதும் போல அல்லாமல் விளையாட்டுகளில் பல சர்ச்சைக்குரிய சம்பங்களை கண்டது.. பாலியல் துன்புறுத்தல், வசைபாடுதல், உயிர்பலி, மைதானத்தில் மோதல், ஊக்கமருந்து பயன்பாடு என பலவிதமான சர்ச்சைகளை ...
இந்தியாவில் நடக்கும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடிவரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.. புகாரின்பேரில் குற்றஞ்செய்த ...
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாகிஸ்தானின் 24 வயது கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆண்டிபட்டியில் மலை கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர்.
சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.