இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாகிஸ்தானின் 24 வயது கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆண்டிபட்டியில் மலை கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் புகாரளித்துள்ளனர்.
சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கட்டையைக் காட்டி மிரட்டி முடியை பிடித்து இழுந்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டார்.