ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு செல்ல விசா வாங்குவார்கள்... ஆனால் ஒரு நாட்டின் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒரே நேரத்தில் வெளிநாட்டுக்கு விசா கேட்கும் புதுமை தற்போது நடந்துள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், பாம்பன் பகுதியில் மேக வெடிப்பால் பெருமழை பெய்தது. இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதிக ...