பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள ...
முதல்வர் விஜயை மிரட்டும் தொனியில் பேசியதற்காக திமுக எல் எல் ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்த முழுவிவரம் இங்கே.
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது காவல்து ...
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், ’வாயத் திறங்க CM’ எனக் குறிப்பிடப்பட்ட கருப்புப் பட்டையை அணிந்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தலைமைச் செயலகம் வந்துள்ளனர்.
திண்டுக்கல் நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் அழுகிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்கப்பட்டது. உறவினர்கள் கல்குவாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குவாரி திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகனு ...