இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்து திரும்பிப் பார்க்கவைத்த ரோகித் சர்மாவின் பேட் குறித்து சக வீரர் ஷர்துல் தாக்கூர் பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னை நம்பி நல்ல கதாபாத்திரங்களைக் கொடுக்கும் இயக்குநர்களுக்கு நன்றியோடு இருக்கிறேன். இயக்குநர்களும் இந்த ஸ்கிரிப்ட்டை உங்களை மனதில் வைத்து எழுதியிருக்கிறேன் எனச் சொல்கிறார்கள்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.