பல்லாவரம் அருகே உணவக மேற்பார்வையாளரை, பார்சல் வாங்க வந்த தந்தை, மகன் தாக்கியதில் மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை மகனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாமகவின் அடுத்த முகமாகப் பார்க்கப்பட்ட அன்புமணி, இன்று அந்தக் கட்சியிலிருந்தே, அதுவும் அவரது தந்தையாலேயே நீக்கப்பட்டிருப்பதுதான் இன்றைய அரசியல் களத்தின் பேசுபொருளாகி இருக்கிறது.