தமிழ்நாட்டில், இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை குறித்துப் பார்க்கலாம்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக் கவசம் அணியுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க...
ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்துவருவதாக செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்தில் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.
தமிழகத்தில் ஆா்எஸ்வி தொற்று பரவுகிறது என்று பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விவரங்களை புதிய வாசிப்பு புதிய சிந்தனை என்ற பகுதியில் பார்க்கலாம்.
வாணியம்பாடியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது வீட்டை ஆய்வு செய்த சுகாதாரத்துறையினர், கொசு மருந்து அடித்து நிலவேம்பு குடிந ...
Spider-Man film series-ல் நான்காவது பாகமாக `Spider-Man: Brand New Day' உருவாகி வருகிறது. இப்படத்தில் டாம் ஹாலண்ட் உடன் Zendaya, Jacob Batalon, Sadie Sink, Jon Bernthal, Mark Ruffalo ஆகியோர் முக்கிய பா ...